என்னுயிரே.......
நீரில் நீந்தும் மீனும்
நீ இல்லாத நானும்
இந்த உலகில்
ஒரு சின்ன வேற்றுமையால்
வேறுபடுகிறோம்.
என்ன வித்தியாசமென்று
உனக்கு சொல்கிறேன்... கேள்......
மீன்கள் தண்ணீரில் வாழ்கிறது...
நான் கண்ணீரில் வாழ்கிறேன்......
நீரில் நீந்தும் மீனும்
நீ இல்லாத நானும்
இந்த உலகில்
ஒரு சின்ன வேற்றுமையால்
வேறுபடுகிறோம்.
என்ன வித்தியாசமென்று
உனக்கு சொல்கிறேன்... கேள்......
மீன்கள் தண்ணீரில் வாழ்கிறது...
நான் கண்ணீரில் வாழ்கிறேன்......

0 comments:
Post a Comment