என்னுயிரே....... நீரில் நீந்தும் மீனும் நீ இல்லாத நானும் இந்த உலகில் ஒரு சின்ன வேற்றுமையால் வேறுபடுகிறோம். என்ன வித்தியாசமென்று உனக்கு சொல்கிறேன்... கேள்...... மீன்கள் தண்ணீரில் வாழ்கிறது... நான் கண்ணீரில் வாழ்கிறேன்......
"இனி பார்க்க வேண்டும் என்கிற ஆசை வருகிற போதெல்லாம் அந்த வானத்தைப் பார்த்துக் கொள்ளலாம் எங்காவது ஒரு புள்ளியில் நம் பார்வைகளாவது சந்தித்துக் கொள்ளட்டுமே"