Tuesday, September 3, 2013

அழுவதற்கும் தொழுவதற்கும் 
ஆறாய் திறந்துவிட்டு...
ஆனந்தப்படும் போது மட்டும் 
அவசரம் அவசரமாய் துடைத்து எறிகிறோம் கண்ணீரை!

0 comments:

Post a Comment